ஜீ தமிழில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும்.கோதையின் மகளான ராகினியின் கழுத்தில் யார் தாலி கட்டப்போகிறார் என்பதே பெரும் ருவிஸ்டாக உள்ளது.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்.
அதில் ராகினி மணமேடையில் இருக்க மாப்பிள்ளையாக ஆதி உள்ளார்.இருவருக்காவும் மந்திரம் ஓதி ஜயர் தாலியை எடுத்துக்கொடுக்க வசுந்தரா அந்த தாலியை தான் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு வருவதாக கீழு செல்கின்றார்.அந்த நேரம் பரபரப்பாக சரஸ்வதி தமிழுக்கு எல்லா விசயத்தையும் கூறுகின்றார்.அதற்கு தமிழ் நீ ஒண்ணுக்கும் பயப்படாதே நான் எல்லா விசயத்தையும் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறி விட்டு போனை கட் பண்ணி விடுகின்றார்.
அதன் பிறகு மாப்பிள்ளையை கடத்திய கும்பல் கொஞ்ச நேரத்தில் நிஷா கழுத்தில் அவன் தாலியை கட்டிடுவான் எனக் கூறுகின்றார்.
கடத்திய மாப்பிள்ளையைின் நண்பனின் கழுத்தில் கத்தியை வைத்து வெருட்டி தாலி கட்ட சொல்கிறார்கள்.தாலி வாங்கி கட்டு என வெருட்டுகின்றார்.நண்பன் வேண்டாம் வேண்டாம் எனக் கூற தமிழ் அந்த இடத்திற்கு நேரடியாக வந்து தடுக்கின்றார்.
பின்னர் வீடியோ கோல் மூலம் நடந்த உண்மையைக் கூற ராகினி கழுத்தில் ஆதி தாலி கட்ட வேண்டாம் என நிறுத்தப்படுகின்றது.இதனால் கோபமடைந்த ஆதியின் தாய் கத்த..நான் தான் இதை செய்தேன்..ராகினி முதல் லவ் பண்ணினது என்னைத் தான்..என தைரியமாக சொல்கின்றார்.
பின்னர் ஆள் கடத்தல் கேஷில் ஆதி கைது செய்யப்பட்டுஜெயிலுக்கு போடுகின்றார்.அதன் பின்னர் ராகினி கழுத்தில் மாப்பிள்ளை தாலி கட்டுகின்றார்.
Listen News!