தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை ஏழு ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் கடந்த 9-ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரியளவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு இளம் ஜோடியாக இவர்கள் விளங்குகின்றனர்.
திருமணம் முடிந்த கையோடு நயன்தாராக்கு அடுத்தடுத்து ஷூட்டிங் இருப்பதால் அவர்கள் இருவரும் ஹனிமூன் செல்லும் பிளானை தள்ளி வைத்துள்ளதாக கூறப்பட்டது.
எனினும் அவர்கள் இருவரும் தற்போது ஹனிமூன் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, திருமணம் முடிந்ததும் முதலில் அவர் "ஜவான்" படத்தில் தான் நடிப்பதாக இருந்ததாகவும், அப்படத்தின் இயக்குநர் அட்லீ நயன்தாராவின் நெருங்கிய நண்பர் என்பதால் அவரிடம் பெர்மிஷன் வாங்கிவிட்டு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தற்போது தாய்லாந்து நாட்டுக்கு ஹனிமூன் கொண்டாட சென்றுள்ளனர்.
இந்தநிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
இதோ அந்தப் புகைப்படங்கள்!
பிற செய்திகள்
- காப்பி சர்ச்சையில் சிக்கிய ரஜனியின் ஜெயிலர் பட போஸ்டர்..!
- நடிகை சினேகாவின் அப்பாவை பார்த்துள்ளீர்களா..அவரே பதிவிட்ட பதிவு..!
- பிரபல நடிகரை அடிக்க பாய்ந்த மன்சூர் அலிகான்-தீயாய் பரவி வரும் தகவல்..!
- விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு CDP வெளியீடு….திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்வு
- அர்ஜுன் செய்த செயல்-மார்க்கெட் இல்லாமல் இருக்கும் இவர் இப்படி செய்யலாமா..? விளாசும் நெட்டிசன்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!