விஜய் தொலைக்காட்சிகளில் ஔிபரப்பாகிவரும் பிரபல சீரியல் ஒன்றுதான் காற்றுக்கென்ன வேலி .
வாழ்வியலில் அன்றாடம் நடக்கும் கதையை அடிப்படை யாகக் கொண்டு பல வருடங்களாக ஒலிபரப்பாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.இந்நிலையில் காற்றுக்கென்னவேலி சீரியலுக்கென பல ரசிகர் கூட்டமே உள்ளது.
இன்று வெளிவந்த காற்றுக்கென்ன வேலி ப்ரோமோவில் சூர்யாவும் அப்பாவும் ஹாஸ்ப்பிட்டலில் இருக்கிறார்கள். சூர்யா அம்மாவை நினைத்து சோகமாக இருக்கிறார். இத பார்த்த மகாதேவன் சூர்யாவுக்கு தான் மனைவியை நல்லபடியா பார்த்து கொள்வதாக ஆறுதல் கூறி வீட்டுக்கு அனுப்புகின்றார். அடுத்தகட்டம் அபி யூஸ் முடிந்துவிட்டது என படபடப்பாக இருக்கும் வேளை பெரியம்மா போதைப்பொருள் பற்றி அபியிடம் கேட்கிறார்.அபி பொய்சொல்லி சமாளித்து அனுப்பி விடுகிறார். வெணணிலா ஜெயில் அழுதபடியே இருக்கின்றார்.சூர்யா தனது மாணவர்களுடன் போதைபொருள் கடத்தல் கும்பலை தேடி அலைவது போல் அடுத்த அடுத்த விறுவிறுப்பான கட்டங்களை நோக்கி இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளிவந்துள்ளது.
Listen News!