தமிழ் சினிமாவில் 7 வருடங்களுக்கு மேலாக காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.
இவர்களுக்கு இன்றைய தினம் பிரமாண்டமாக மகாவலிபுரத்தில் திருமணம் நடைபெறவுள்ளது.
இத்திருமண நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் பங்குபற்றவுள்ளதாக கூறப்படுகின்றது.மகாபலிபுரத்தில் நடக்கும் இந்த திருமண நிகழ்விற்கு பலதபாதுகாப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு, சில திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த திருமண விழாவில் நடிகை சமந்தா கலந்துகொள்ள வில்லை என தகவல் கசிந்துள்ளது.
படப்பிடிப்பில் பிசியாக இருப்பதன் காரணமாக நயன்தாரா திருமணத்தில் சமந்தாவால் கலந்துகொள்ள இயலவில்லை என்று கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
- குட்டை கவுனில் ரசிகர்களை சொக்க வைத்த ஷெரின்-வைரலாகும் வீடியோ..!
- லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தால் புலம்பி தவிக்கும் ரசிகர்கள்..!
- சாய் பல்லவியின் கார்க்கி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…வெளியானது தகவல்..!
- மூன்று கதாநாயகிகளோடு இணையும் தனுஷ்- அந்த படத்தில் ராஷி கண்ணா என்ன கேரக்டர் தெரியுமா..?
- தன்னை தள்ளி விட்ட நபரை செருப்பால் அடித்த சன்னி லியோன்.. தீயாய் பரவும் வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!