கன்னடம், தெலுங்கு,ஆகிய மொழிகளில் நடித்து வந்தவர் தான் பிரியங்கா மோகன்.இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் கேங் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பிறகு சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ சிவகார்த்திகேயனின் ’டான்’ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் அடுத்ததாக ஜெயம் ரவியுடன் ஜோடி சேர உள்ளார்.
ஒந்த் கதே ஹெல்லா என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது 3 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ளார்.இந்நிலையில் இவர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள Louvre Museum அமைந்துள்ள Louvre Pyramid அருகில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- “இனி நான் அவனுக்கு போன் பண்ண மாட்டேன்”…காதலனால் விமான நிலையத்தில் நின்று அழுத பிரபல நடிகை
- அச்சு அசல் ரஜினிகாந்த் போலவே இருந்த நடிகர்…அவர் யாரு..கடைசியில அவர் நிலைமை என்னாச்சு தெரியுமா..?
- இந்தப் பிரபல நடிகரும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகின்றாரா?…வெளியாகிய தகவல்
- பணத்திற்கு ஆசைப்பட்டுத்தான் இவ்வாறு செய்கின்றார்களா..?அந்த வரிசையில் இணைந்த சூர்யா..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!