• Sep 20 2024

சுதந்திர தினத்தில் மணப் பெண்ணான யாஷிகா ஆனந்த்- அடடே இவ்வளவு கியூட்டாக இருக்கின்றார்?

stella / 2 years ago

Advertisement

Listen News!

இருட்டு அறையில் முரட்டுக்குத்து என்னும் திரைப்படத்தைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் யாஷிகா ஆனந்த். இருப்பீனம் பிக்பாஸ் சீசன் 2 இல் கலந்து கொண்டதன் மூலமே ரசிகர்களிடையே பிரபல்யமானார்.


இதனை அடுத்து விஜய்டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததோடு சில திரைப்படங்களில் கமிட்டாகியும் நடித்து வந்தார். அத்தோடு நைட் பார்ட்டிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது இவரின் கார் பெரும் விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் இவரது தோழி உயிரிழந்ததோடு இவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததோடு தற்பொழுது பூரண குணமடைந்தும் உள்ளார்.இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.


அந்த வகையில் இன்றைய தினம் சுதந்திர தினத்தை முன்னிட்டு தன்னை மணப்பெண் போல அலங்கரித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement