தமிழ் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருபவர் தான் யாஷிகா ஆனந்த். மாடல் அழகியான இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் அறியப்பட்டார்.
பஞ்சாப் மாடல் அழகியான இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமே மிகவும் பிரபல்யமானார்.இதன் மூலம் படவாய்ப்புக்களைப் பெற்று நடித்தும் வருகின்றார்.
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த் தற்போது கார்ஜியஸ் கவர்ச்சி உடையில் செம ஹாட்டாக நாட்டுக்கட்டை போன்று போஸ் கொடுத்து நெட்டிசன்கள் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.
மேலும் யாஷிகா கடந்த சில மாதங்களுக்கு முதல் மோசமான விபத்தில் சிக்கினார். இதில் இவருடைய தோழி இறப்புக்குள்ளானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!