பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகைகளில் கியாரா அத்வானியும் ஒருவர்.இவர் பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து வந்தார்.
இந்நிலையில் அண்மையில் அவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு, ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமல் இருந்தார்கள். இருப்பினும் இது பிரேக்கப் இல்லை என்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள்.
மேலும் கார்த்திக் ஆர்யனுடன் சேர்ந்து தான் நடித்த பூல் புலய்யா 2 படத்தின் சிறப்பு திரையிடலுக்கு வருமாறு சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு போன் செய்து பேசியிருக்கிறார் கியாரா அத்வானி. அந்த அழைப்புக்கு பின்னர் எல்லாமே மாறிவிட்டது.
கியாராவின் அழைப்பை ஏற்று வந்த சித்தார்த் அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாராம். இனியும் நாம் பிரிந்திருக்க வேண்டாம் என்றார்களாம். மேலும் இது குறித்து அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தாவது, சித்தும், கியாராவும் மீண்டும் சேர்ந்துவிட்டார்கள் என்றார்.
அந்த நபர் மேலும் கூறியதாவது, சித்தார்த், கியாராவால் பிரிந்திருக்க முடியவில்லை. பிரிந்தது தவறு என்பதை உணர்ந்துவிட்டார்கள். இனியும் காதல் வேண்டாம் என்று கூறியது தவறு என்பதை புரிந்து கொண்டார்கள். கியாராவின் போன் அழைப்பால் தான் இந்த மாற்றம் என்றார்.
பிற செய்திகள்:
- கமலை கெட்ட வார்த்தையால் பேசிய லோகேஷ் கனகராஜ்-நடந்தது என்ன..? அவரே கூறிய தகவல்..!
- ஷூட்டிங் ஸ்பொட்டில் ஆற்றில் விழுந்த கார்- சமந்தா, விஜய் தேவரகொண்டா காயம்-நடந்தது என்ன..?
- மறைந்த நடிகர் ரகுவரனின் மகனா இது?- ஆள் அடையாளம் தெரியாதளவிற்கு மாறிவிட்டாரே…லேட்டஸ்ட் க்ளிக்
- அஜித்தின் வலிமையை முந்திய சிவகார்த்திகேயனின் டான்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
- AK 62 படத்தின் ரிலீஸ் எப்போ.. கசிந்த தகவல் இதோ.
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!