• Sep 20 2024

ஹப்டன் பவரை காட்டும் யுகேந்திரன்! பொங்கி எழுந்த மாயா! கூல் சுரேஷ் என்ன செய்தார் தெரியுமா?

sarmiya / 10 months ago

Advertisement

Listen News!

இரண்டு வாரங்களை கடந்து மூன்றாவது வாரத்தை எட்டியிருக்கின்றது  பிக்பாஸ் நிகழ்ச்சி. ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை விறு விறுப்பாகவே போய்க் கொண்டிருக்கின்றது.  அந்தவகையில் இன்று வெளியாகிய அன்சீன் ப்ரோமோவில் என்ன நடக்கின்றது என்பதனை பார்க்கலாம்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டினர் டாஸ்க்கில் தோற்று போனதால் அவர்களுக்கு உணவு இல்லை. இதனால் யுகேந்திரன் சொல்றாரு எங்களுக்கு சாப்பாடு இல்லை தானே அதனால் எங்கள்  பொருட்களை தரமாட்டோம் , எனக்கு ஹப்டன்என்ற ரீதியில் பவர் இருக்கு என மாயாகிட்ட சொல்றாரு இதனால் மாயாவுக்கும் யுகேந்திரனுக்கும் சண்டை ஆரம்பாமாகின்றது. அதற்கு உன்னுடைய மூஞ்சை தெரிஞ்சிருச்சு, எச்சி பொழப்பு எதற்கு  என வார்த்தையாலையே சும்மா பிளந்து எடுத்திட்டார் மாயா! 


அதற்கு பிறகு கூல் சுரேஸ் என்ன செய்கின்றார் எனில் ஸ்மோல் ஹவுஸினருக்கு  சாப்பாடு பிக்பாஸ் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டது. அதனை சாப்பாட்டு தட்டில் போட்டு சாப்பாடு, இப்பிடி சாப்பிடனும் அப்பிடி சாப்பிடனும் என  வெறுப்பேத்துறாரு அதை பார்த்து விசித்திராவும், ஜோவிகாவும் சிரிக்கிறாங்க இது தான் இன்றைய அன்சீன் ப்ரோமோவில் வெளிவந்திருக்கின்றது.

Advertisement

Advertisement